Showing posts with label கொலைவெறி கவிதை. Show all posts
Showing posts with label கொலைவெறி கவிதை. Show all posts

Saturday, September 20, 2008

என் அன்பு மகனே...



வீட்டிற்குள் நுழைந்ததும்
நாசியை நிறைக்கிறது
மணம்

எந்த அறைக்கு சென்றாலும்
தரையில் காண முடிகிறது
உன் திருவிளையாடலை

படுக்கையில் படுத்து
கண் திறந்தால்
பார்க்காமல் இருக்க‌
முடியவில்லை
நீ தீற்றிய ஓவியங்கள்

நான் அலுவலகம் சென்று
திரும்பும் வரை
நடந்ததெல்லாம்
இப்படி சொல்கிறது
நீ போன‌ உச்சா...


( டிஸ்கி 1: திட்டுவதற்கு முன் லேபிளை பார்க்கவும்.
டிஸ்கி 2: இந்த பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனவே விக்கியை யாரும் திட்டவேண்டாம் )