tag:blogger.com,1999:blog-8895226144731107621.post8353622949772197030..comments2023-10-05T17:29:32.088+05:30Comments on வெண்பூ: என் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-54501694403270873122008-12-03T04:02:00.000+05:302008-12-03T04:02:00.000+05:30பப்ளிக்கா ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். http:...பப்ளிக்கா ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். http://thamira-pulampalkal.blogspot.com/2008/11/5_30.html இப்பதிவின் பின்னூட்டங்களை பார்க்கவும்...ரோஜா காதலன்https://www.blogger.com/profile/17731464281636182693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-46763476956631238262008-10-26T12:13:00.000+05:302008-10-26T12:13:00.000+05:30// Aruna said... 25 பதிவுக்கு வாழ்த்துக்கள்..அன்பு...//<BR/> Aruna said... <BR/>25 பதிவுக்கு வாழ்த்துக்கள்..<BR/>அன்புடன் அருணா<BR/>//<BR/><BR/>வாங்க அருணா! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-23180671336754458302008-10-26T12:11:00.000+05:302008-10-26T12:11:00.000+05:30//ரோஜா காதலன் said... ”ரோஜாக்காதலன்”னு வச்சுக்காம ...//<BR/>ரோஜா காதலன் said... <BR/>”ரோஜாக்காதலன்”னு வச்சுக்காம ”ரோஜா காதலன்”னு இருக்கறதுக்கு காரணம் இருக்கு. <BR/><BR/>ரோஜாவை காதலித்தாலும், நான் கொஞ்சம் இடைவெளி விட்டே இருப்பேன், ரோஜாவிற்கு இடைஞ்சலாய் இல்லாமல்...<BR/>//<BR/><BR/>கவிதையான பதில். கலக்கலாக..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-8166337682046494042008-10-26T10:44:00.000+05:302008-10-26T10:44:00.000+05:3025 பதிவுக்கு வாழ்த்துக்கள்..அன்புடன் அருணா25 பதிவுக்கு வாழ்த்துக்கள்..<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-28218022808001621162008-10-26T04:21:00.000+05:302008-10-26T04:21:00.000+05:30//(ஆமா.. ரோஜா காதலன் அப்படின்னா ரோஜாவோட காதலன்னு அ...//<BR/>(ஆமா.. ரோஜா காதலன் அப்படின்னா ரோஜாவோட காதலன்னு அர்த்தமா.. செல்வமணி கோச்சுக்கமாட்டாரா... சும்மா ஜோக்குக்கு, தப்பா நெனச்சிக்காதீங்க)<BR/>//<BR/><BR/>ரோஜாப்பூ எனக்கு ரொம்ப புடிக்கும். அதுனால தான் இப்படி பேர் வைச்சுகிட்டேன்.. <BR/><BR/>”ரோஜாக்காதலன்”னு வச்சுக்காம ”ரோஜா காதலன்”னு இருக்கறதுக்கு காரணம் இருக்கு. <BR/><BR/>ரோஜாவை காதலித்தாலும், நான் கொஞ்சம் இடைவெளி விட்டே இருப்பேன், ரோஜாவிற்கு இடைஞ்சலாய் இல்லாமல்...ரோஜா காதலன்https://www.blogger.com/profile/17731464281636182693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-196075270751981812008-10-25T16:36:00.000+05:302008-10-25T16:36:00.000+05:30//கிழஞ்செழியன் said... :(//வாங்க கிழஞ்செழியன்.. வர...//<BR/>கிழஞ்செழியன் said... <BR/>:(<BR/>//<BR/><BR/>வாங்க கிழஞ்செழியன்.. வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி.. (நீங்கதான் "மீ த 75த்.)வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-45682370229849870422008-10-25T16:34:00.000+05:302008-10-25T16:34:00.000+05:30வாங்க ரோஜா காதலன்.. அட நான் ரொம்ப நல்லவனா இருந்தி...வாங்க ரோஜா காதலன்.. அட நான் ரொம்ப நல்லவனா இருந்திருந்தா இந்த பதிவு கூட வந்திருக்காதுங்க.. என்ன செய்ய.. ஆதங்கம் தாங்கல.. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..<BR/><BR/>(ஆமா.. ரோஜா காதலன் அப்படின்னா ரோஜாவோட காதலன்னு அர்த்தமா.. செல்வமணி கோச்சுக்கமாட்டாரா... சும்மா ஜோக்குக்கு, தப்பா நெனச்சிக்காதீங்க)வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-26910515331014600462008-10-25T15:39:00.000+05:302008-10-25T15:39:00.000+05:30இம்புட்டு நல்லவரா நீங்க?சான்ஸே இல்ல தலைவா... இது ம...இம்புட்டு நல்லவரா நீங்க?<BR/><BR/>சான்ஸே இல்ல தலைவா... <BR/><BR/><BR/>இது மாதிரி தரமான பதிவு போட்டு, படிக்கறவங்க மனசுல சின்ன சின்ன நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தறது ரொம்பப்பெரிய விஷயம்!ரோஜா காதலன்https://www.blogger.com/profile/17731464281636182693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-36821547112651389592008-10-25T14:48:00.000+05:302008-10-25T14:48:00.000+05:30வாங்க தாமிரா.. பாராட்டுகளுக்கு நன்றி..ஆஹா.. நீங்க ...வாங்க தாமிரா.. பாராட்டுகளுக்கு நன்றி..<BR/><BR/>ஆஹா.. நீங்க இன்னும் படிக்கலையா.. இதோ லிஸ்ட்..<BR/><BR/><A HREF="http://venpu.blogspot.com/2008/06/blog-post_29.html" REL="nofollow">இரண்டாவது மூளை</A><BR/><A HREF="http://venpu.blogspot.com/2008/07/blog-post.html" REL="nofollow">கடைசி ஆசை</A><BR/><A HREF="http://venpu.blogspot.com/2008/07/blog-post_27.html" REL="nofollow">மாயா..மாயா..எல்லாம் மாயா.. (அறிவியல் சிறுகதை)</A>வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-45810082127370905992008-10-25T13:49:00.001+05:302008-10-25T13:49:00.001+05:30கதையில்தான் குட்டி சோகம் வைத்திருந்தீர்கள் எனில் ந...கதையில்தான் குட்டி சோகம் வைத்திருந்தீர்கள் எனில் நிஜத்திலும் நடந்ததா? அடடே.. சிறிலை உதைக்கலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். சரி எந்தக்கதையை அனுப்பியிருந்தீர்கள்.? சொல்லவும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-30635629672585072662008-10-25T13:49:00.000+05:302008-10-25T13:49:00.000+05:30அப்துல் :அண்ணே நீங்களும் நானும் ஓரே சமயத்தில் வந்த...அப்துல் :அண்ணே நீங்களும் நானும் ஓரே சமயத்தில் வந்தோம். ஆனா நான் 28 பதிவு போட்டேனே ஹைய்யா!!!//<BR/>இந்த ஸ்பீடுக்கு பெருமை வேறயா.? விளங்கிரும்.!<BR/><BR/>கார்க்கி : அடிக்கடி எழுதுங்க.. ஆனா இதே மாதிரி மனுசுல நிக்கிற மாதிரி.. ஒரு நர்சிம் பத்தல எங்களுக்கு// ரிப்பீட்டேய்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-73950450914922687652008-10-24T15:04:00.000+05:302008-10-24T15:04:00.000+05:30வாங்க மஹேஷ்.. வாழ்த்துக்களுக்கு நன்றி.. சீக்கிரமே ...வாங்க மஹேஷ்.. வாழ்த்துக்களுக்கு நன்றி.. சீக்கிரமே நீங்களும் 25 அடிக்க வாழ்த்துக்கள்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-54631887314352826542008-10-24T15:03:00.000+05:302008-10-24T15:03:00.000+05:30வாங்க தாமிரா.. என்ன இப்பவாவது பதிவை படிச்சாச்சா?வாங்க தாமிரா.. என்ன இப்பவாவது பதிவை படிச்சாச்சா?வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-69047949542847862922008-10-23T19:20:00.000+05:302008-10-23T19:20:00.000+05:30ஐ...25.... ஒரு க்வாட்டர் அடிச்சாச்சா? வாழ்த்துக்கள...ஐ...25.... ஒரு க்வாட்டர் அடிச்சாச்சா? வாழ்த்துக்கள்... நின்னு நிதானமா ஆடுங்க...<BR/><BR/>நானும் 22 ஆச்சு... சீக்கிரமே 25 போட்டுடறேன்.... வாழ்த்துங்க !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-14606183863963571782008-10-23T16:29:00.000+05:302008-10-23T16:29:00.000+05:30அய்யய்யோ ரொம்ப முக்கியமான தலைகளெல்லாம் பின்னூட்டத்...அய்யய்யோ ரொம்ப முக்கியமான தலைகளெல்லாம் பின்னூட்டத்தில தென்படுகிறதே.. நான் வேறு நைன்டி அது இதுனு சொல்லித்தொலைச்சிட்டேனே..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-53795863065326357492008-10-23T16:28:00.000+05:302008-10-23T16:28:00.000+05:30உங்க பதிவுக்கு மெதுவா பின்னூட்டம் போட்டுக்கலாம். அ...உங்க பதிவுக்கு மெதுவா பின்னூட்டம் போட்டுக்கலாம். அதுக்குள்ள வேற பதிவா போட்டுற போறீங்க.. இன்னும் பதிவ படிக்கலை. நாளைக்கு திரும்பவும் வர்றேன். ஊர்லருந்து வந்தாச்சுன்னாலும் நைன்டி போட (ரொம்ப நாளாச்சுங்க.) இன்று கண்ணன் வீட்டுக்கு வருவதால் அவசரமாக கிளம்பிக்கொண்டிருக்கிறேன். பிரியாணி சாப்பிட என் பதிவுக்கு போகவும். பை.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-75438231243061574932008-10-23T12:18:00.000+05:302008-10-23T12:18:00.000+05:30//rapp said... me the 60th:):):)//me the 65th.. :)...//<BR/>rapp said... <BR/>me the 60th:):):)<BR/>//<BR/><BR/>me the 65th.. :)))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-13893945232827041872008-10-23T12:17:00.000+05:302008-10-23T12:17:00.000+05:30//தமிழ்ப்பறவை said... 25 வது பதிவுக்கு வாழ்த்துக்க...//<BR/>தமிழ்ப்பறவை said... <BR/>25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வெண்பூ...எண்ணிக்கை முக்கியமில்லை என்பது எனது எண்ணம்.<BR/>//<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்ப்பறவை.. நீங்கள் கூறுவது நிஜமே. இவை பயணத்தில் ஒரு மைல்கல் போன்றவையே. என்றாலும் நமக்கு இது போன்ற எண்களை பார்க்கும்போது ஒருவித பெருமை தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. கண்டிப்பாக 25 அல்லது 50 என்ற எண்ணிக்கையை நோக்கி எழுதவில்லை. எழுதும்போது அது இந்த எண்ணிக்கையை தொடும்போது சந்தோஷமாக உணர்கிறேன்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-91018196426959781532008-10-23T12:15:00.000+05:302008-10-23T12:15:00.000+05:30வாங்க நந்து..கண்டிப்பாக நீங்கள் சொல்வது எனக்கு புர...வாங்க நந்து..<BR/><BR/>கண்டிப்பாக நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. எனது ஆதங்கம், முதலில் ஒரு தலைப்பை கொடுத்துவிட்டு எல்லாரும் படைப்புகளை அளித்த பிறகு ரூல்ஸை மாற்றியதுதான். நினைத்துப்பாருங்கள், இந்த மாத பிட் போட்டிக்கு "விளம்பரம்" என்பது தலைப்பு. எல்லாரும் ஃபோட்டோக்களை கொடுத்த பிறகு முடிவு அறிவிக்கும்போது உணவுப்பொருள், காஸ்மெடிக்ஸ் இவையெல்லாம் விளம்பரங்களில் இருப்பதை விளம்பரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னால் எப்படி இருக்கும். அவர்கள் அதை செய்வதில்லை என்பதால்தான் அவர்களது முடிவுகளை யாரும் விமர்சிப்பதில்லை.<BR/><BR/>என் கேள்வியெல்லாம் "அறிவியல் புனைகதை போட்டி" என்பதுடன் "எப்போதும் வெளிவரும் அறிவியல் புனைகதைகளிலிருந்து வித்தியாசப்பட்டிருக்க வேண்டும்" என்று ஒரு வரியை சொல்லியிருந்தால் இப்போது ஏன் நான் கவலைப்படப் போகிறேன்.<BR/><BR/>நம்பமுடியவில்லை என்ற தேய்வழக்கு, வியப்பு, மர்மம், உலகம் அழிவது, அறிவியல் கண்டுபிடிப்பு தவறாவது என்ற விசயம் எதுவும் இருக்கக்கூடாது என்று முடிவை அறிவிக்கும்போது கூறுவது எந்த விதத்தில் நியாயம்? உலகில் சயின்ஸ் ஃபிக்ஷன் என்றாலே 95% இதுபோன்ற கதைகள் என்பது தெரியாதா?<BR/><BR/>இன்று உலக அளவில் சயின்ஸ் ஃபிக்ஷன் என்றாலே நினைவுக்கு வரும் மைக்கேல் கிர்க்டன் (ஜுராசிக் பார்க் கதாசிரியர்) அவர்களின் எல்லா சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளுமே மேலே சொன்ன லிஸ்டில்தான் வருகிறது. சுஜாதாவின் பெரும்பாலான கதைகளும் அவ்வாறே (ரஜினியின் எந்திரன் கதை கூட ரோபோ உருவாக்கம் தவறாவதை அடிப்படையாகக் கொண்டதாக யூகங்கள் வந்து கொண்டிருக்கின்றன நந்து)<BR/><BR/>இன்னொரு விசயம் நந்து. கதை, கவிதை, ஃபோட்டோ போன்ற படைப்புகளை தீர்மானிக்கும் போட்டிகளில் நடுவருக்கு என்ன பிடிக்கும் என்று ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல படைப்புகளை கொடுப்பது வெற்றியடைய வைக்கும் என்றாலும் அதுவா அந்த போட்டிகளின் நோக்கம்? படைப்பாளிகளை ஊக்கப்படுத்தத்தான் போட்டிகளே தவிர அவர்களை சோர்வடைய வைக்க இல்லை என்பது என் கருத்து.<BR/><BR/>தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்பதற்காக போட்டியை நடத்தியவர்களையும், நடுவர்களையும் தூற்றும் கீழ்த்தர அரசியல் இல்லை இது என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-218863030970972842008-10-23T12:11:00.000+05:302008-10-23T12:11:00.000+05:3025ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள்.25ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-72353094075840130862008-10-23T11:58:00.000+05:302008-10-23T11:58:00.000+05:30//வால்பையன் said... வெள்ளிவிழா நாயகன் வெண்பூவிற்கு...//<BR/>வால்பையன் said... <BR/>வெள்ளிவிழா நாயகன் வெண்பூவிற்கு வாழ்த்துக்கள்<BR/>//<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு நன்றி வால்பையன்..<BR/><BR/>//தனக்கு தானே ஞாநி(னி)யாகும் திட்டமா//<BR/>ஹி..ஹி.. தெரிஞ்சிருச்சா???<BR/><BR/>//<BR/>ஆனாலும் அது இன்றுவரை உங்களை உறுத்தி கொண்டே இருப்பது இந்த பதிவில் தெரிகிறது<BR/>//<BR/><BR/>நிஜம்தான் வால்.. :(வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-54246568824052917472008-10-22T23:12:00.000+05:302008-10-22T23:12:00.000+05:30me the 60th:):):)me the 60th:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-66493192121985745742008-10-22T20:34:00.000+05:302008-10-22T20:34:00.000+05:3025 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வெண்பூ...எண்ணிக்கை ...25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வெண்பூ...எண்ணிக்கை முக்கியமில்லை என்பது எனது எண்ணம்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-42159717065330740572008-10-22T19:02:00.000+05:302008-10-22T19:02:00.000+05:30வெண்பூ இதை வெகு லாவகமா கையாண்டிருக்கீங்க.நெட்டில் ...வெண்பூ இதை வெகு லாவகமா கையாண்டிருக்கீங்க.<BR/><BR/>நெட்டில் போட்டின்னா எப்போதுமே முடிவுகளில் கஷ்டம்தான். நடத்துபவர்களுக்கும்.<BR/><BR/>ஓட்டு போடுங்கன்னு சொன்னா கள்ள ஓட்டு எப்படி குவியும் தெரியுமா?<BR/><BR/>இது போல யாராவது ஒருத்தரை விட்டு( உதாரணத்துக்கு நீங்களே ஜட்ஜ் என்று வைத்துக்கொண்டால்) செலக்ட் செய்ய விட்டால் அவர்களுக்கு பிடித்தவையைத்தான் செலக்ட் பண்ண முடியும்.<BR/><BR/> இந்த பிடித்ததும் இன்று படிப்பதுக்கும் அதையே இன்னும் ஆறு மாதம் கழித்து படிக்கும்போதும் மாறுபடும்.<BR/><BR/> அது அந்தந்த நேர மனநிலையும் இதை தீர்மானிக்கும்.<BR/><BR/> ப்ராக்டிகலா இவ்வளவு ப்ரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.<BR/><BR/> ஆனால் படப்பாளியாக கொஞ்சமாவது சோர்வடைவது தவிற்க முடியாதுதான்.நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-47466086053394899342008-10-22T17:51:00.000+05:302008-10-22T17:51:00.000+05:30ஒருவேளை இது நிஜமாக இருந்தால் போட்டியில் அட்லஸ் சைக...ஒருவேளை இது நிஜமாக இருந்தால் <BR/><BR/>போட்டியில் அட்லஸ் சைக்கிள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்று முன்னரே தெரிவித்திருக்கவேண்டும்.<BR/><BR/>உங்களுக்கு தியாகம் செய்யும் மனமிருந்தால் போட்டியிலேயே யாருக்காவது விட்டு கொடுத்திருக்கலாம்.<BR/><BR/>ஆனாலும் அது இன்றுவரை உங்களை உறுத்தி கொண்டே இருப்பது இந்த பதிவில் தெரிகிறதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com