tag:blogger.com,1999:blog-8895226144731107621.post4973846485634073630..comments2023-10-05T17:29:32.088+05:30Comments on வெண்பூ: சுழல் கதைகள் (5 இன் 1)வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-73589786038625879142008-10-19T19:00:00.000+05:302008-10-19T19:00:00.000+05:30வாங்க தமிழ்ப்பறவை.. வருகைக்கும், பாராட்டுக்கும், வ...வாங்க தமிழ்ப்பறவை.. வருகைக்கும், பாராட்டுக்கும், விளக்கத்திற்கும் நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-6753578585398604632008-10-19T01:24:00.000+05:302008-10-19T01:24:00.000+05:30நல்ல முயற்சி வெண்பூ....எனக்குப் பிடித்தது 3 ம்ற்று...நல்ல முயற்சி வெண்பூ....<BR/>எனக்குப் பிடித்தது 3 ம்ற்றும் 4 வது கதைகள்...<BR/>//பணம் நனையக்கூடாது என்பதற்காக அப்படியொரு சூழலில் இருப்பவர் மழைவரக்கூடாது என நினைப்பாரா என்பது சந்தேகமே.//<BR/> சந்தேகமே வேண்டாம் தாமிரா.அட் லீஸ்ட் முதல் ஓரிரு நிமிடங்களுக்காவது அவ்வெண்ணம் ஓடும். பின்புதான் சுயநினைவு வரும்.ஆனால் அதற்குள்தான் குட்டிக்கதையை வெண்பூ புத்திசாலித்தனமாக முடித்திருக்கிறார்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-17183568504791288512008-10-18T19:50:00.001+05:302008-10-18T19:50:00.001+05:30நானே 50 அடிச்சிக்கிறேன்.. (பின்னூட்ட கயமைத்தனம்..ஹ...நானே 50 அடிச்சிக்கிறேன்.. (பின்னூட்ட கயமைத்தனம்..ஹி..ஹி..ஹி..)வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-24604257565956341452008-10-18T19:50:00.000+05:302008-10-18T19:50:00.000+05:30வாங்க தாமிரா.. இடைவிடாத வேலைக்கு நடுவிலயும் இவ்ளோ ...வாங்க தாமிரா.. இடைவிடாத வேலைக்கு நடுவிலயும் இவ்ளோ பெரிய பதிவை ரசிச்சி படிச்சி, விமர்சனமும் எழுதுனதுக்கு நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-25216645196378898342008-10-17T20:53:00.000+05:302008-10-17T20:53:00.000+05:30நர்சிம் :நிறைகுடம் தத்துவமா??// நிஜமான கேள்வி. மேல...நர்சிம் :நிறைகுடம் தத்துவமா??// நிஜமான கேள்வி. மேலும் உங்கள் நீண்ட நாட்கள் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. கற்பனைக்கதைகள் எனக்கு சுட்டுப்போட்டாலும் வருமா தெரியவில்லை. பத்திரிகை சிறுகதைகளைவிடவும் மேலான தரத்தில் இருந்தன கதைகள். பிளீஸ் நிறைய எழுதுங்கள்.. இந்த கான்செப்டும் பிரமாதம். நீங்களே யோசித்ததா? அல்லது எங்காவது மண்டபத்தில்.? (இதைப்பாராட்டாக கொள்ளவும்)<BR/><BR/>இருப்பினும் மூன்றாம் கதையின் கிளைமாக்ஸ் ரொம்பவே கதைத்தனமாக இருந்தது. பணம் நனையக்கூடாது என்பதற்காக அப்படியொரு சூழலில் இருப்பவர் மழைவரக்கூடாது என நினைப்பாரா என்பது சந்தேகமே.! கடைசிக்கதையில் டெக்னிகல் பிழை இருக்கிறதோ? (இந்த அளவில் குட்டிக்கதைகளில் உள்ளே போய் பார்க்கக்கூடாதோ?) மற்ற படி அனைத்து கதைகளும் நல்ல வேகம். பிரமாதம். வாழ்த்துகள்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-59803816564377452432008-10-16T21:56:00.000+05:302008-10-16T21:56:00.000+05:30வாங்க வசந்த். பாராட்டுக்கு நன்றி..வாங்க வசந்த். பாராட்டுக்கு நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-78395051290960125092008-10-15T23:18:00.000+05:302008-10-15T23:18:00.000+05:30Dear Venpu...Wonderful. Nice try. itKeep up...Dear Venpu...<BR/><BR/>Wonderful. Nice try.<BR/> it<BR/>Keep up.<BR/><BR/>;-)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-6083416192033662102008-10-14T22:31:00.000+05:302008-10-14T22:31:00.000+05:30மீண்டும் பாராட்டியதற்கு மீண்டும் நன்றிகள் யோசிப்பவ...மீண்டும் பாராட்டியதற்கு மீண்டும் நன்றிகள் யோசிப்பவர், அனுஜன்யா..<BR/><BR/>பாராட்டுக்களுக்கு நன்றி கீ, மஹேஷ், பிரகாஷ், குடுகுடுப்பை...வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-37327973133753058472008-10-14T21:25:00.000+05:302008-10-14T21:25:00.000+05:30உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டிருக்கேன். ...உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டிருக்கேன். வந்து பாருங்க.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-4714221695336721542008-10-14T20:36:00.000+05:302008-10-14T20:36:00.000+05:30நல்லா இருக்குங்க மூனு முடிச்சிட்டேன், மிசசம் ரெண்ட...நல்லா இருக்குங்க மூனு முடிச்சிட்டேன், மிசசம் ரெண்டு படிக்க மீண்டும் வரேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-38277361371440777522008-10-14T20:13:00.000+05:302008-10-14T20:13:00.000+05:30இந்த கதைகளை பாராட்டலேன்னா, எந்த கதையையும் பாராட்டக...இந்த கதைகளை பாராட்டலேன்னா, எந்த கதையையும் பாராட்டகூடாது! பின்னி, பெடலெடுத்துட்டீங்கண்ணே...சூப்பரப்பு!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-75008231638430695492008-10-14T14:54:00.000+05:302008-10-14T14:54:00.000+05:30அண்ணே கலக்கல்.... அடுத்த கதைகு கொக்கி போட்டது, ஒவ்...அண்ணே கலக்கல்.... அடுத்த கதைகு கொக்கி போட்டது, ஒவ்வொண்ணுலயும் ஒரு கடைசி பரால திருப்பம், வேற வேற களங்கள்ல எழுதுனதுன்னு எல்லாமே கலக்கல்... (நாங்கள்லாம் வெட்டியா எழுதறோம் போல இருக்கே?)Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-48559771366504464122008-10-14T12:14:00.000+05:302008-10-14T12:14:00.000+05:30Super !!! Very Nice Attempt !!!Super !!! Very Nice Attempt !!!Keyhttps://www.blogger.com/profile/17388437094750502073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-62589436336098619092008-10-14T12:13:00.001+05:302008-10-14T12:13:00.001+05:30Super !!! Very Nice Attempt !!!Super !!! Very Nice Attempt !!!Keyhttps://www.blogger.com/profile/17388437094750502073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-24129398260242354472008-10-14T12:13:00.000+05:302008-10-14T12:13:00.000+05:30Super !!! Very Nice Attempt !!!Super !!! Very Nice Attempt !!!Keyhttps://www.blogger.com/profile/17388437094750502073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-46022005109517534952008-10-14T11:38:00.000+05:302008-10-14T11:38:00.000+05:30வெண்பூ,கவிதையும் கலக்கல். தயவு செய்து கதை எழுதுவது...வெண்பூ,<BR/><BR/>கவிதையும் கலக்கல். தயவு செய்து கதை எழுதுவதுடன் நிறுத்திகொள்ளவும். எங்க பொழப்பில் மண் அள்ளிப் போடவேண்டாம். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-18341401417632859422008-10-14T10:43:00.000+05:302008-10-14T10:43:00.000+05:30//கையில் வறட்சி நிவாரணப் பணத்துடன்கால்கடுக்க காத்த...//கையில் <BR/>வறட்சி நிவாரணப் பணத்துடன்<BR/>கால்கடுக்க காத்திருந்த<BR/>விவசாயி<BR/>கவலையுடன் கருமேகம் பார்த்தான்..<BR/>எது முதலில் வரும்<BR/>மழையா?<BR/>பேருந்தா?<BR/>//<BR/><BR/>இது கதையை விட நன்றாயிருக்கிறது!!!யோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-42524446341445078142008-10-14T10:23:00.000+05:302008-10-14T10:23:00.000+05:30நன்றி.. நன்றி.. நன்றி.. இந்த கதைகள் எழுத ஆரம்பிச்ச...நன்றி.. நன்றி.. நன்றி.. இந்த கதைகள் எழுத ஆரம்பிச்சது செப்டம்பர் மாச கடைசியில. இதுவரைக்கும் நான் எழுதின 24 பதிவுலயும் அதிக நேரம் எடுத்தது இந்த பதிவுதான். ஒவ்வொரு முறையும், கதையை முடிச்சிட்டு அடுத்த கதைக்கான கருவை யோசிச்சி, முதல் கதைக்கும் அடுத்த கதைக்கும் லிங்க் குடுத்துன்னு முழுசா முடிக்க ஏறத்தாழ 2 வாரமாச்சி.<BR/><BR/>பயந்துட்டே இருந்தேன், உங்களுக்கெல்லாம் பிடிக்குமோ இல்லையோன்னு. உங்கள் ரெஸ்பான்ஸில் நெகிழ்ந்து விட்டேன். அனைவருக்கும் நன்றி..<BR/><BR/>****<BR/><BR/>பெரும்பாலானவங்களுக்கு பிடிச்ச அந்த மூணாவது கதைதான் எனக்கும் பிடிச்சிருந்தது, ஏன்னா அது மனம்மாறும் மனித இயல்பை காட்டுறதால. அனுஜன்யாவுக்கு ஒரு ஆச்சரியமான செய்தி.. அந்த கதையை முதலில் நானும் கவிதையாக(?)த்தான் யோசிச்சேன். சொல்லப்போனா நான் ரொம்ப நாள் முன்னாடியே முதல்முதலா யோசிச்ச(!!) கவிதை அது.. இங்க குடுக்குறேன்..(திட்டாதீங்க)<BR/><BR/>முரண்<BR/>------<BR/>கையில் <BR/>வறட்சி நிவாரணப் பணத்துடன்<BR/>கால்கடுக்க காத்திருந்த<BR/>விவசாயி<BR/>கவலையுடன் கருமேகம் பார்த்தான்..<BR/>எது முதலில் வரும்<BR/>மழையா?<BR/>பேருந்தா?<BR/><BR/>****<BR/><BR/>பாராட்டிய எல்லோருக்கும் மீண்டும் நன்றி.. நன்றி.. நன்றி.. (அசத்த போவது யாரு ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்)வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-59148300704719603602008-10-14T00:33:00.000+05:302008-10-14T00:33:00.000+05:30Nice and superb.Nice and superb.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-43258452926337517582008-10-14T00:25:00.000+05:302008-10-14T00:25:00.000+05:30//வெண்பூ,ரொம்ப நல்லா இருக்குங்க. ஒரு பிரபல வார இதழ...//வெண்பூ,<BR/><BR/>ரொம்ப நல்லா இருக்குங்க. <BR/><BR/>ஒரு பிரபல வார இதழ்ல கதைன்ற பேர்ல போடற மொக்கை தாங்க முடியல. :-((<BR/>அந்த கதையெல்லாம் விட உங்களுது ஆயிரம் மடங்கு நல்லாருக்கு<BR/><BR/>//<BR/><BR/>இந்த அனானிமஸ் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன். <BR/><BR/>5 கதையிலுமே குடும்பப்பிரச்சினைகளை தொடாமல் சமுதாயப்பிரச்சினைகளை அணுகி இருப்பதற்கு முக்கிய பாராட்டுக்கள்!கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-35564181041266157592008-10-13T23:05:00.000+05:302008-10-13T23:05:00.000+05:30\\வெண்பூ.. கலக்கல்.. இவ்வளவு திறமையை எப்படி அடக்கி...\\வெண்பூ.. கலக்கல்.. இவ்வளவு திறமையை எப்படி அடக்கி வச்சுகிட்டு பதிவு போடுறதுல தாமதப்படுத்துறீங்க.. நிறைகுடம் தத்துவமா??<BR/>\\<BR/><BR/>10 times repeateeமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-8725502964371162052008-10-13T20:16:00.000+05:302008-10-13T20:16:00.000+05:30//rapp said... //ஐந்துமே கலக்கல்.// சிவாண்ணே...//<BR/>rapp said...<BR/><BR/> //ஐந்துமே கலக்கல்.//<BR/><BR/> சிவாண்ணே, இதெல்லாம் பதிவை படிக்கறவங்க சொல்ல வேண்டியது:):):)<BR/>//<BR/><BR/>சரி சரி லூஸ்ல விடுங்க!!<BR/>:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-23664472938675271662008-10-13T19:22:00.000+05:302008-10-13T19:22:00.000+05:30சீட்டை விட இப்போதெல்லாம் மல்டி லெவல் மார்கெட்டிங் ...சீட்டை விட இப்போதெல்லாம் மல்டி லெவல் மார்கெட்டிங் தொல்லைகள் தான் அதிகம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-66875518534643122382008-10-13T19:19:00.000+05:302008-10-13T19:19:00.000+05:30மூன்றாவது கதை,நகைமுரண்மூன்றாவது கதை,<BR/>நகைமுரண்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-38792730065319670072008-10-13T19:18:00.000+05:302008-10-13T19:18:00.000+05:30இரண்டாவது கதை!குழப்பமாக இருக்கிறது அதாவது புரிந்து...இரண்டாவது கதை!<BR/>குழப்பமாக இருக்கிறது <BR/>அதாவது புரிந்தும் புரியாமலும்!<BR/><BR/>கூட சேர்ந்து போலிஸ்காரர்களும் ஏன் சாகனும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com