tag:blogger.com,1999:blog-8895226144731107621.post4398442358856473603..comments2023-10-05T17:29:32.088+05:30Comments on வெண்பூ: உங்களுக்கு "எழுத்தாளர் சுஜாதா"வைப் பிடிக்காதா?வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-71076955670559627532009-02-14T16:25:00.000+05:302009-02-14T16:25:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிகண்டன்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிகண்டன்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-25397083660795889142009-02-14T16:24:00.000+05:302009-02-14T16:24:00.000+05:30வாங்க கார்த்திக்//இந்த பதிவப்பத்தி விவாதிக்க நீங்க...வாங்க கார்த்திக்<BR/><BR/>//<BR/>இந்த பதிவப்பத்தி விவாதிக்க நீங்க விரும்பாதனாலையும் <BR/>//<BR/>அச்சச்சோ அப்படியெல்லாம் நெனச்சிடாதீங்க.. நான் சின்னபுள்ளத்தனமா இந்த பதிவ போட்டாலும் இத்தனை பேர் வந்து அவரைப் பத்தி பேசியிருக்கீங்களே.. அதுலயே எனக்கு சந்தோசம்தான்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-54072701336680767092009-02-12T16:10:00.000+05:302009-02-12T16:10:00.000+05:30எனக்கு அறிவியல் சிறுகதைகள் அந்த அளவு பிடிக்காது. ஆ...எனக்கு அறிவியல் சிறுகதைகள் அந்த அளவு பிடிக்காது. ஆனா "மத்யமர்" சிறுகதைகள் (ஒரு சில) ரொம்பவே சூப்பர். <BR/><BR/>நான் சுஜாதாவ பி கே பி, சுபா மாதிரி கண்ணோட்டத்துல வச்சி தான் "என் இனிய இயந்திரா", "மீண்டும் ஜுனோ" படிச்சு இருக்கேன் (சின்ன வயசுல). பிடிச்சி இருந்தது. <BR/><BR/>பட், இப்ப கொஞ்ச நாள் முன்னாடி கணையாழியின் கடைசி பக்கங்கள் படிச்சேன் ! பிரமாதம். <BR/><BR/>சுந்தர் ஜி, அறிவியல் சிறுகதை விட்டுத்தள்ளுங்க.(ஏன்னா எனக்கு பிடிக்காது) பத்தி எழுத்துல கூடவா சுஜாதா உங்கள கவரலை ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-6041653922417266302009-02-11T18:22:00.000+05:302009-02-11T18:22:00.000+05:30சுஜாதா பத்தி இதுக்கு முன்னாடி பரிசல் பதிவுலையே தேவ...சுஜாதா பத்தி இதுக்கு முன்னாடி பரிசல் பதிவுலையே தேவையானளவுக்கு அலசிட்டதாலையும் இந்த பதிவப்பத்தி விவாதிக்க நீங்க விரும்பாதனாலையும் ஒரு விசயம் மட்டும் சொல்லிகுக்ரேங்க.<BR/><BR/>இப்படி தனித்தனியா வாங்காதீங்க.<BR/>விஞ்ஞானச் சிறுகதைனு ஒரு தொகுப்பே உயிர்மெய்ல விட்டிருக்காங்க.<BR/>அதை வாங்கிப்படிங்க.<BR/><BR/>// கமலின் நாயகன், பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை, சலங்கை ஒலி பார்க்காமலேயே கமல் பற்றி பதிவு எழுதுவது போல இது.//<BR/><BR/>என்னங்க குப்பன் முன்னப்பின்ன செத்தா தான் சுடுகாடு போகனும்ன்னு சொல்லுவீங்க போல :-))<BR/><BR/>God Father 1 st part பாருங்க அதுல மர்லின் பிராண்டோ வர்ர முதல் காட்சியத்தான் நாயகன்ல கமல் அச்சு அசலா பன்னிருப்பாரு.<BR/><BR/>அந்தவகைல பாத்தா மர்லின் பிராண்டோவ ரசிக்காதவிங்க கமல ரசிக்ககூடாதுதான்KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-40212858749428499892009-02-10T13:56:00.000+05:302009-02-10T13:56:00.000+05:30இந்த பதிவு போட்டதுல ஒண்ணு விளங்கிடுச்சி.. பின்னூட்...இந்த பதிவு போட்டதுல ஒண்ணு விளங்கிடுச்சி.. பின்னூட்டம் போட்ட 23 பேரும் (அனானி) உட்பட எல்லாருமே இந்த புக்கை படிச்சிட்டீங்க.. நாந்தான் கடைசி.. பரவாயில்ல.. இனிமே புத்தக விமர்சனம் போடுறதா இருந்த நாலு பேர்ட்ட விசாரிச்சிட்டு போடணும்..<BR/><BR/>மனதுக்குள்.. நல்ல வேளைடா வெண்ட்ரூ(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை)... நீ மொதல்ல நெனச்சிட்டு இருந்த மாதிரி "என் இனிய இயந்திரா"க்கு விமர்சனம் போடல.. தப்பிச்ச.. அவ்வ்வ்வ்வ்வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-16294828660299913702009-02-10T13:48:00.000+05:302009-02-10T13:48:00.000+05:30//Cable Sankar said... வெண்பூ.. பரிசலுக்கு எதுக்கு...//<BR/>Cable Sankar said... <BR/>வெண்பூ.. பரிசலுக்கு எதுக்கு கொரியர் செலவு.. உங்களுக்கு எவ்வளவு புக்கு வேணும் நம்ம தலையோடது.. அத்தனையும் என்கிட்ட இருக்கு.. பக்கதிலேயேஇருக்கோம்.. திரும்ப கொடுத்திடமாட்டீங்களா என்ன..?<BR/>//<BR/><BR/>ஆஹா.. நீங்களுமா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...<BR/><BR/>முதல்ல நான் என்கிட்ட இருக்குற புக்ஸையெல்லாம் படிச்சு முடிக்கிறேன். அதுக்கப்புறமா உங்ககிட்ட வர்றேன்.<BR/><BR/>இதுவாவது பரவாயில்ல நேத்து ஒரு பெரிய மனுசன் போன் பண்ணி அடுத்த பதிவு என்ன, "திருக்குறள் புத்தக விமர்சனமா"ன்னு கேட்டுட்டாரு.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-78778696235500802322009-02-10T13:46:00.000+05:302009-02-10T13:46:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதன், ஜாக்கி...//எ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதன், ஜாக்கி...<BR/><BR/>//<BR/>எல்லாம் படிக்காமலேயே பதிவு போட எப்படி மனது, தில் வந்தது என்று புரிய வில்லை.<BR/>//<BR/>வாங்க குப்பன்_யாஹூ... அப்படியெல்லாம் பாத்தா நான் எதைப்பத்தியுமே பதிவு போட முடியாது. கற்றது கையளவுதான் சர்ஜி...வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-41550434571398347342009-02-10T00:19:00.000+05:302009-02-10T00:19:00.000+05:30வெண்பூ.. பரிசலுக்கு எதுக்கு கொரியர் செலவு.. உங்களு...வெண்பூ.. பரிசலுக்கு எதுக்கு கொரியர் செலவு.. உங்களுக்கு எவ்வளவு புக்கு வேணும் நம்ம தலையோடது.. அத்தனையும் என்கிட்ட இருக்கு.. பக்கதிலேயேஇருக்கோம்.. திரும்ப கொடுத்திடமாட்டீங்களா என்ன..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-10448774831372507792009-02-09T21:22:00.000+05:302009-02-09T21:22:00.000+05:30கணையாழி யின் கடைசி பக்கங்கள், கொலை உதிர் காலம், ந...கணையாழி யின் கடைசி பக்கங்கள், கொலை உதிர் காலம், நிர்வாண நகரம், கற்றதும் பெற்றதும் நான்கு பகுதிகள் எல்லாம் படிக்காமலேயே பதிவு போட எப்படி மனது, தில் வந்தது என்று புரிய வில்லை.<BR/><BR/>கமலின் நாயகன், பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை, சலங்கை ஒலி பார்க்காமலேயே கமல் பற்றி பதிவு எழுதுவது போல இது.<BR/><BR/>இணைய மொழியில் சொன்னால் தமிழகத்தின் கூகிள் அவர்.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-56884923637169452402009-02-09T20:36:00.000+05:302009-02-09T20:36:00.000+05:30சிறுகதை எழுதப்படுவதை நாம் அடிக்கடி படித்துக்கொண்டு...சிறுகதை எழுதப்படுவதை நாம் அடிக்கடி படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சொல்லப்போனால் சாருவின் குட்டிக்கதைகள், ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகள், லக்கியின் ஜட்டிக்கதைகள் (தமிழ்மணம் கவனிக்க, இந்த ஒரு வார்த்தைக்காக ஸ்டார் போடவேண்டாம்),“<BR/><BR/>இந்த நக்கல்தானே வேண்டாம்ன்றது..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-40046125363665934272009-02-09T18:58:00.000+05:302009-02-09T18:58:00.000+05:30நல்ல பதிவு. சுஜாதாவைத் தெரியாதவர்களுக்கு நல்ல அறிம...நல்ல பதிவு. சுஜாதாவைத் தெரியாதவர்களுக்கு நல்ல அறிமுகம். நன்றி.மதன்https://www.blogger.com/profile/04391133108954523747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-22815686072072234512009-02-09T18:56:00.000+05:302009-02-09T18:56:00.000+05:30//rapp said... நான் இந்தியா வர்றப்போ எனக்கு கொடுக்...//<BR/>rapp said... <BR/>நான் இந்தியா வர்றப்போ எனக்கு கொடுக்கப்போற பரிசுகள் பத்தி இப்டி பதிவாவே போட்டது ரொம்ப சந்தோஷம்ங்க சம்பந்தி:):):)<BR/>//<BR/><BR/>அவ்ளோதான சம்பந்தி.. கண்டிப்பா எடுத்துகுங்க.. எந்த பிரச்சினையும் இல்லை..<BR/><BR/>நீங்க எங்க காணாம போய்ட்டீங்க? பயங்கர பிஸியா?வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-12771211986223581282009-02-09T18:55:00.000+05:302009-02-09T18:55:00.000+05:30//பாபு said... ரொம்ப நாளைக்கு அப்பறம் பதிவு போட்டு...//<BR/>பாபு said... <BR/>ரொம்ப நாளைக்கு அப்பறம் பதிவு போட்டுருக்கிறீர்கள்,welcome back<BR/>//<BR/><BR/>வாங்க பாபு.. நன்றி..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-7295422448577267392009-02-09T18:54:00.000+05:302009-02-09T18:54:00.000+05:30அனுஜன்யா.. நீங்க சொல்றதுதான் கரெக்ட்.. நான் ஏதோ ஒ...அனுஜன்யா.. நீங்க சொல்றதுதான் கரெக்ட்.. நான் ஏதோ ஒரு புத்தகத்தை விமர்சனம் பண்றேன் பேர்வழின்னு பதிவு போட்டா, பின்னூட்டம் போடுறவங்க எல்லாரும் அதை படிச்சிருக்காங்க.. ம்ம்ம்ம்ம்.. சுஜாதா கொஞ்சம் அதிகமாவே பிரபலம்தான் போல.. :))))<BR/><BR/>பரிசல்... இந்த சந்தேகமே வரக்கூடாது, நமக்கு புரியலன்னா அத பாராட்டாவே எடுத்துக்கணும்.. :)))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-79086881529834123352009-02-09T18:51:00.000+05:302009-02-09T18:51:00.000+05:30//ச்சின்னப் பையன் said... மீண்டும் நல்வரவு....அடுத...//<BR/>ச்சின்னப் பையன் said... <BR/>மீண்டும் நல்வரவு....<BR/><BR/>அடுத்த பதிவு எப்போ?????<BR/>//<BR/><BR/>வருகைக்கு நன்றி.. சீக்கிரமே போட்டுடுவோம்...வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-38768280291206859832009-02-09T18:42:00.000+05:302009-02-09T18:42:00.000+05:30நான் இந்தியா வர்றப்போ எனக்கு கொடுக்கப்போற பரிசுகள்...நான் இந்தியா வர்றப்போ எனக்கு கொடுக்கப்போற பரிசுகள் பத்தி இப்டி பதிவாவே போட்டது ரொம்ப சந்தோஷம்ங்க சம்பந்தி:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-4234681129990794642009-02-09T18:38:00.001+05:302009-02-09T18:38:00.001+05:30//karmegaraja said... சாருவை படிக்காதீர்கள் என்றால...//<BR/>karmegaraja said... <BR/>சாருவை படிக்காதீர்கள் என்றால் கேட்டீர்களா? பாருங்கள் அவரது கிண்டல் உங்களுக்கும் வந்துவிட்டது!<BR/>//<BR/><BR/>இதை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்... :)))<BR/><BR/>//<BR/>மத்தபடி சுஜாதாவை நான் அதிகம் படிக்கவில்லை! ஒன்றிரண்டு குப்பை கதைகளே எனக்கு படிக்க வாய்ப்பு ஏற்ப்பட்டதால் நிறுத்திவிட்டேன்! சுஜாதா கக்கிய கருத்துகளுக்கு பல எதிரிகள் இருந்தனர், அவரது கருத்து எனக்கும் பிடிக்காது!<BR/>முடிந்தால் இந்த தொடுப்பை பாருங்கள்! http://karmegarajas.blogspot.com/2007/05/blog-post.html<BR/>//<BR/>படித்தேன். இது மட்டும் இல்லை கார்மேக ராஜா.. அவரது சினிமா கதை வசனங்களையும் விமர்சித்து பல பதிவுகள் ஏற்கனவே படித்திருக்கிறேன்.. மன்னிக்கவும், பெரும்பாலானவை அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலயே சொல்லப்படுவதாகக் கருதுகிறேன். அது சரியா, தவறா என்ற விவாதத்திற்குள் போக விரும்பவில்லை. தங்கள் கருத்துக்கு நன்றி.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-32812476024477361712009-02-09T18:38:00.000+05:302009-02-09T18:38:00.000+05:30ரொம்ப நாளைக்கு அப்பறம் பதிவு போட்டுருக்கிறீர்கள்,w...ரொம்ப நாளைக்கு அப்பறம் பதிவு போட்டுருக்கிறீர்கள்,welcome backபாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-35431827187187822192009-02-09T18:34:00.000+05:302009-02-09T18:34:00.000+05:30//எம்.எம்.அப்துல்லா said... அட தூங்குன சிங்கம் முழ...//<BR/>எம்.எம்.அப்துல்லா said... <BR/>அட தூங்குன சிங்கம் முழுச்சு ஒரு பதிவும் போட்டுருச்சு போல :)<BR/>//<BR/><BR/>ஹி..ஹி.. என்னது சிங்கமா? எதும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகல இல்லையா?<BR/><BR/>//<BR/>அண்ணே நீங்க இல்லாததால நான் எந்தக் கும்மிலயும் கலந்துக்கல :(<BR/>//<BR/><BR/>ஆமா அப்துல்லா.. கும்மி நண்பர்கள் நெறய பேர் ஆக்டிவா இல்லை போல தெரியுது..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-74221351817337296382009-02-09T18:32:00.000+05:302009-02-09T18:32:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sindhusubash..//ரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sindhusubash..<BR/><BR/>//<BR/>ராமலக்ஷ்மி said... <BR/>பரிசல் காரர் சொன்ன ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ சமீபத்தில் பெங்களூர் புத்தகச் சந்தையில் வாங்கிப் படித்தேன். நீங்களும் படியுங்கள் வெண்பூ.<BR/>//<BR/><BR/>வாங்க ராமலக்ஷ்மி மேடம்.. நான் வாங்கியிருக்கும் புத்தகங்களில் இதுவும் அடக்கம்.. அடுத்ததாக படிக்க வேண்டும்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-29370331464037522282009-02-09T18:21:00.000+05:302009-02-09T18:21:00.000+05:30பரிசல், இரண்டும் இல்லை. நம்ம 'feel good' பார்ட்டிய...பரிசல், <BR/><BR/>இரண்டும் இல்லை. நம்ம 'feel good' பார்ட்டியில் 'kill joy' என்று வேறு யாரும் புகுந்து பாழ் பண்ண முடியாது அல்லவா? கவலையே இல்லாமல் வாத்தியார் புகழ் பாடலாம் :). அது தான் நான் முதலிலேயே சொன்னேன் 'இன்றைய பதிவுலகுச் சூழலில் சுஜாதாவை இரசிப்பதைச் சொல்ல தைரியம் வேண்டும்' என்று. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-9345900204898766672009-02-09T17:52:00.000+05:302009-02-09T17:52:00.000+05:30//ஒரு எழுத்தாளருக்கு நாம் செய்யும் குறைஞ்சபட்ச மரி...//ஒரு எழுத்தாளருக்கு நாம் செய்யும் குறைஞ்சபட்ச மரியாதை அவரோட புத்தகத்தை காசு குடுத்து வாங்கி படிக்கிறதுதான் அப்படின்றது என்னோட எண்ணம்.//<BR/><BR/>உங்களை மாதிரியே எல்லாரும் நெனைச்சாங்கன்னா என்னை மாதிரி பலபேர் தப்பிப்பாங்க..<BR/><BR/><BR/>@ அனுஜன்யா<BR/><BR/>//இனிமேல் சுஜாதா படித்து, பிடித்தும் இருந்தால், பேசாமல் ஒரு போன் போடு. பரிசலைக் கான்பரன்சில் கூப்பிட்டு, 'காதும் காதும்' (உண்மையிலேயே) வைத்தாற்போல் விஷயத்தை மூடிவிடலாம். எல்லோருக்கும் நேர விரயம் மிச்சம் :)//<BR/><BR/>சார் என்னைக் கிண்டல் பண்றாரா.. பாராட்டராறான்னே தெரியலியே...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-79666097783130867672009-02-09T16:45:00.000+05:302009-02-09T16:45:00.000+05:30மீண்டும் நல்வரவு....அடுத்த பதிவு எப்போ?????மீண்டும் நல்வரவு....<BR/><BR/>அடுத்த பதிவு எப்போ?????சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-57765615700736449202009-02-09T16:05:00.000+05:302009-02-09T16:05:00.000+05:30யோவ் வெண்பூ, இனிமேல் சுஜாதா படித்து, பிடித்தும் இர...யோவ் வெண்பூ, இனிமேல் சுஜாதா படித்து, பிடித்தும் இருந்தால், பேசாமல் ஒரு போன் போடு. பரிசலைக் கான்பரன்சில் கூப்பிட்டு, 'காதும் காதும்' (உண்மையிலேயே) வைத்தாற்போல் விஷயத்தை மூடிவிடலாம். எல்லோருக்கும் நேர விரயம் மிச்சம் :))<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8895226144731107621.post-30203490056691563822009-02-09T15:10:00.000+05:302009-02-09T15:10:00.000+05:30///என் சின்ன வயதிலேயே அவரது நாவல்களை படித்திருக்கி...///என் சின்ன வயதிலேயே அவரது நாவல்களை படித்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னால் அது "ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்" என்று சொல்லும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு சற்றும் குறையாத கடைந்தெடுத்த அக்மார்க் பொய்.////<BR/><BR/>சாருவை படிக்காதீர்கள் என்றால் கேட்டீர்களா? பாருங்கள் அவரது கிண்டல் உங்களுக்கும் வந்துவிட்டது!<BR/><BR/>மத்தபடி சுஜாதாவை நான் அதிகம் படிக்கவில்லை! ஒன்றிரண்டு குப்பை கதைகளே எனக்கு படிக்க வாய்ப்பு ஏற்ப்பட்டதால் நிறுத்திவிட்டேன்! சுஜாதா கக்கிய கருத்துகளுக்கு பல எதிரிகள் இருந்தனர், அவரது கருத்து எனக்கும் பிடிக்காது!<BR/>முடிந்தால் இந்த தொடுப்பை பாருங்கள்! http://karmegarajas.blogspot.com/2007/05/blog-post.htmlகார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.com